Sunday, May 29, 2011

vallalar member


1 - 1 of 1
EmailReason Date
sivasiva1969@yahoo.com sivakumar FRANCE Paris govt job 12:54am
1 - 1 of 1


--
Inbutru Vazga,
Dear Devotee,


Anbudan,
Vallalar Groups 
To Receive Vallalar Messages - Click 
Subscribe

Cell: 099022-68108 | E-Mail : vallalargroups@gmail.com 
அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Friday, April 23, 2010

இது தங்களின் சிந்தனைக்கு : மனிதனுக்கு உரிய உணவு எது ?

இது தங்களின் சிந்தனைக்கு:

மனிதன் மற்றும் தாவர உணவு உண்ணும் விலங்குகளின் பற்கள் , நகங்கள் ,
"தட்டையானதாக"  அமைந்துள்ளன.

ஊன்(மாமிசம்உண்ணிகளான பூனை  / நாய் / சிங்கம் / புலி முதலியன விலங்குகளின்
பற்களும் , நகங்களும் "கூர்மையாக" உள்ளன .

மனிதனுக்கு பற்கள் "தட்டையானதாகவே" உள்ளன .
அப்படியெனில், மனிதனுக்கு உரிய உணவு எது ?



Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Monday, April 5, 2010

Why should I follow Veg Food ? - Posters



Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Thursday, March 18, 2010

Dinakaran 18.03.10






Dear Karthi

pl. find the Scanned copy of Dinakaran 18.03.10 paper

thanking you
Sundaram.





--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Monday, February 15, 2010

வள்ளலார் எதனை தடுத்தார்கள்?

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
 
அன்பர்களே ,
 
வள்ளலார் எதனை எதிர்த்தார் ?
தெய்வத்தின் பெயரால் , ஆடு, மாடு ,கோழி , பன்றி , பறவை இனங்கள் முதலிய உயிர்களை , கொலை செய்வதை தடுத்தார்கள்.
 
ஏன் தடுத்தார்கள்?
ஏனனெனில், அனைத்து உயிர்களும் , நம்முடைய உயிர்களும் ஒன்று தான் . வினையின், காரணமாக , ஆடு, மாடு ,கோழி , பன்றி , பறவை முதலிய தேகங்களை பெற்று உள்ளன.
அதனை , கொலை செய்பவர்கள் , கண்டிப்பாக , உயர்ந்த நிலையாகிய,
மனித நிலையில் இருந்து , கீழ்பட்ட தேகங்களுக்கு சென்று  விடுவார்கள்.  
கீழ்பட்ட தேகங்களுக்கு சென்ற  பிறகு அவர்களும் "கொடூர கொலை கார மனிதர்களிடம்" மாட்டி கொள்வார்கள்  
எனவே , அனைத்து உயிகளிடமும் கருணை கொண்டு ,உயிர் கொலையை தடுத்து வந்தார்கள்.

 
கீழே உள்ள படங்களை பாருங்கள்:  
 அந்த காலத்தில் மட்டும் அல்ல.
இந்த காலத்திலும் , இறைவன் பெயரால் , மயான கொள்ளை என்றும், மயான சூறை  என்றும் ரத்த களியாட்டம் இன்றும் வள்ளலார் வசித்த சுற்று புறங்களிலே நடந்தது வருகின்றது .
 
இதனை எல்லாம் தடுக்க தயவு உடையவர்கள் முன் வந்து,
அனைத்து உயிர்களின், "கொலையினால் வரும் துன்பத்தை" தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
 "கொலையினால் வரும் துன்பத்தை"  நிவர்த்திப்பது - பர ஜீவகாருண்யம்
     
 

--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

uyir kolai



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி

Thursday, February 11, 2010

Food Items During Thaipoosam '2010 - P5b





--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி



--
Anbudan,
Vallalar Groups

அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி